எழுவோம், திரள்வோம்;
ஈழம் காப்போம்.
ஈழம் காப்போம்.
கலைஞர் தொலைக்காட்சியில் 24-10-2008 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி, இதில் திராவிட இயக்கத்தின் தமிழர் பேரவையின் பொது செயலாளரும், தமிழ் உணர்வாளருமான பேராசிரியர் திரு. சுப வீரப்பாண்டியன் அவர்களின் பேச்சை இங்கே எழுது வடிவில் உள்ளது.
நூலின் விலை ரூ 10/- (Nakheeran Publications),
ஈழ வரலாற்றை அறிவோம், திரள்வோம், தமிழினம் காப்போம். இன படுகொலைகேதிரான குரல் கொடுப்போம்.
ஈழம் மலரும். நம் போராட்டதினலேயே.
ஈழ செய்தியை GTR இணைய வானொலியில் கேளுங்கள்